நான் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தெளிவடைந்த பிறகு, விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன். அவளும் என்னை விட்டு வெளியேறும் வாய்ப்பைப் பெற்றாள். அது எனக்கு பயங்கரமான அனுபவம்." என ஆசுவாசமடைந்தார். மூன்றில் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நேர்மறையான விஷயங்களை கொடுக்கிறது. முன்கூட்டியே வாழ்க்கை சூழலையும், விருப்பு வெறுப்புகளையும் பேசி முடிவெடுப்பது திருமண பந்தத்தில் சில குழப்பங்களை குறைக்கலாம்.
*இங்கு தனியுரிமை காரணங்களுக்காக யார் பெயரையும் வெளியிடவில்லை.