செய்முறை
Chettinad Mushroom Briyani ; "செட்டிநாடு காளான் பிரியாணி" - வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் வாங்க!
முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், கறிவேப் பிலையைப் போட வேண்டும்.
.
பின்னர், அதனுடன் வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின், முருங்கைக்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கலக்கவும். நீரும் உப்பும் சேர்த்து, முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக கடலை மாவு, தேங்காய் பால் கலவையை கடாயில் கொட்டி கலக்க வேண்டும். கிரேவி கெட்டியாகும் வரை சமைத்து, கொத்தமல்லி இலையால் அலங்கரித்து பரிமாரவும். சுவையான ஆரோக்கியமான முருங்கைக்காய் கிரேவி தயார்.