இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சளி தொந்தரவு குறையும். சளியால் ஏற்படும் தொண்டை வலி கூட குணமாகும். தலைவலியும் பூரணமாக குணமாகிவிடும். எப்படி உணவை தவிர்த்தும் இஞ்சியை நாம் பயன்படுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
இஞ்சி பானத்தில் கொழுப்புச் சத்து கிடையாது. இஞ்சி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் குணமாகும். குமட்டல், வாந்தி, செரிமான கோளாறு, வயிற்று போக்கு ஆகியவை குறையும். செரிமான அமிலம் உற்பத்தியாக இஞ்சி உதவும்.