குளிர்காலம் வந்துவிட்டது. இந்த சீசனில்..உணவு, சருமம், கூந்தல் போன்றவற்றில் சரியான கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் முடி, தோல் மற்றும் உடல் உயிரற்றதாகி, உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படும். மேலும் இந்த சீசனில் சூடான பொருட்கள் தான் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பனி மற்றும் குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். சீசன் மாறும் போதெல்லாம் சாப்பிடும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அந்தவகையில், குளிர் காலத்தில் பலர் தயிரை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஏனெனில் தயிர் சாப்பிட்டு மோர் குடித்தால் சளி, காய்ச்சல், தொண்டை வலி வரும் என்பது நம்பிக்கை. மேலும் இது உண்மையா..? இப்போது கண்டுபிடிப்போம்.