தேங்காய் எண்ணெயை தலைக்கு பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் முறை:
சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ்: ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். உங்கள் உச்சந்தலையில் சிறிது சூடான தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இந்த எண்ணெயை உங்கள் தலைமுடியில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால், கூந்தலுக்கு பூரண சத்து கிடைத்து, முடி உதிர்வது குறையும்.