அதாவது இந்த படத்தில் வரும் சண்டைக்காட்சியில் ரஜினியிடம் அடிவாங்கும் நபர் கண்ணாடி மீது மோதப் போக, ரஜினி அவரை தடுத்து, “நான் இங்கு வேலை கேட்டு வந்திருக்கேன். நீங்க கண்ணாடி, சேர் எல்லாத்தையும் உடைத்தால் எனக்கு வேலை கிடைக்காது. எனவே, நான் அடிப்பேன், ஆனால் நீங்கள் எதையும் உடைக்காமல் விழ வேண்டும்” என்று ரஜினி கூறுவார்.