இந்நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.