அதன் பிறகு தொடர்ச்சியாக தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று மூன்று ஹிட் படங்களை கொடுத்து டாப் இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்தார் இயக்குனர் அட்லி என்றால் அது மிகையல்ல. இறுதியாக அவர் பாலிவுட் உலகின் பாட்ஷாவாக திகழ்ந்துவரும் நடிகர் சாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.