அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை வச்சு செய்யப்போகுதாம்.! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
First Published Apr 12, 2024, 9:17 AM ISTதமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் நாகை, மயிலாடுதுறை நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.