இதுகுறித்து உண்மையில் என்ன தான் நடந்துள்ளது என்பது பற்றிய தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. எந்த பிரச்சனைக்கும் உடனே ரியாக்ட் பண்ண வேண்டும் என்பதை தான் ஒரு எடுத்துக்காட்டுடன் விசித்ரா கூறியுள்ளார். அதாவது "சில பெண்கள் ரேப் செய்யப்பட்டால், அதனை வெளியே சொல்ல தயங்கிக்கொண்டும், பயந்து கொண்டும் ஒரு மாதம், ஒரு வாரம் கழித்து தான் சொல்வார்கள். இப்படி தாமதமாக கூறுவதால், இதுபற்றி போலீசார் விசாரிப்பது மிகவும் கடினமாகிவிடும் என கூறி இருந்தார். இதனை அக்ஷயா ஏன் இப்படி பேசுறீங்க... உங்களின் எடுத்து காட்டு தவறாக இருக்கிறது என கேட்க விசித்ரா இது ஒரு அவார்னஸ் என தெரிவித்துள்ளார்.