இந்த படத்தின் நிதி பிரச்சனையை தீர்ப்பதற்காக, நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தையே விட்டுக் கொடுத்த நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், முதலுக்கு மோசம் இல்லாத வசூலை குவித்ததாக கூறப்படுகிறது.