டெல்லி பேருந்து நிறுத்தம் அருகே பெண்ணின் மண்டை ஓடு, இடுப்பு, உள்ளங்கை பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பெண் கொல்லப்பட்டு பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.