விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன். இவரது மகள் தரணி(19). விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் தரணி தனது வீட்டில் தோட்டத்தில் இருந்த போது அங்கு மறைந்திருந்த வாலிபர் கண்ணிமைக்கு நேரத்தில் தரணியில் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார்.