பிறகு மேல்சிகிச்சைக்காக அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்மணி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் தெரிவித்திருந்தார்.