இதையடுத்து போலீசார் ஆள் கடத்தல், கட்டாய திருமணம், பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சித்ரா, கந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார். கள்ளக்காதலனுக்கு மகளை கடத்தி தாயே திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.