அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி அதே பகுதியில் உள்ள கடற்கரையில் தடுப்புச்சுவர் போல உள்ள பாறைகளில் குழந்தையை வீசியும், தலையை பாறையில் மோத செய்தும் 2 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். ஆனால் எதுவும் தெரியாதது போல சரண்யா குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கணவர் பிரணவ் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.