ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கேஏஎஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயா. இவர் விவசாயம் செய்து வருகிறார். ஜெயா என்பவர் தனது தாய் சொத்தில் பெயர் சேர்ப்பதற்காக கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியுள்ளார். பட்டாவில் பெயர் ரே்க்க வேண்டும் என்றால் 20,000 ரூபாயை கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார், மண்டல துணை வட்டாட்சியர் மணிமேகலை லஞ்சமாக கேட்டுள்ளார்.