குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அவர் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நிலைமையை சமாதானப்படுத்தினர். பதினைந்து நாட்களுக்கு முன்பு சதியின் உறவினர்களில் ஒருவர் அவளைச் சந்திக்கச் சென்றபோது, சதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், விரைவில் திரும்பி வருவார் என்றும் பவன் அவரிடம் கூறினார்.
இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கலர் பிரிண்டர், நகல் எடுக்கப்பட்ட தாள்கள், 500 மற்றும் 200 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பிலாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறுகையில், "தனது மனைவியைக் கொன்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் தண்ணீர் தொட்டி மற்றும் கட்டர் இயந்திரத்தை வாங்கினார்.