கார்த்திக்கை வெறுப்பேற்றுவது போல் பேசும் ரேவதி:
மறுபக்கம் சாந்தி முகூர்த்த அறைக்கு வரும் ரேவதி, கார்த்தியிடம் என்னோட புடவை புடிச்சிருக்கா? நகைகள் பிடிச்சிருக்கா? மேக்கப் பிடிச்சிருக்கா? என அவனை வெறுப்பேற்றுவது போல கேட்கிறாள், பிடிக்கலைன்னா உடனே சொல்லுங்க நான் போய் மாத்திட்டு வந்திருடுறேன் என கோபத்தை நெருப்பாக கார்த்திக் மீது கொட்டி, இந்த வீட்டில் எல்லாம் நீங்க சொல்ற மாதிரி தானே நடக்குது என வேண்டா வெறுப்பாக பேசுகிறாள்.