அதில் அவர் பேசியிருப்பதாவது : நக்ஷத்ரா ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்கு அப்பா கிடையாது, அம்மா மட்டும் தான். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி தான் இந்த இடத்துக்கு வந்திருக்கா. ஆனா, இப்போ கல்யாண விஷயத்துல ஏமாந்துட்டா. அவளின் நிச்சயதார்த்ததுக்கு சொந்த தங்கச்சிய கூட கூப்பிடல, அவளுடைய வருங்கால கணவர் நல்லவர் இல்ல.