கொரோனா பரிசோதனையில், தனக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மிக பிரம்மாண்டமாக நடந்த 'குக் வித் கோமாளி சீசன் 3' பைனலில் ஸ்ருதிகா அர்ஜுன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தர்ஷனும், மூன்றாவது இடத்தை அம்மு அபிராமியும் பெற்றனர். இதன் பின்னர் இனிதே இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.