போட்டியாளர்களின் வீட்டில் இருந்து வந்தவர்கள் அரசல் புரசலாக... வெளியில் உள்ளவர்கள் அவர்களை எப்படி பார்க்கிறார்கள், யாரால் பிரச்சனை என்பதை சூசகமாக கூறி சென்றதால், போட்டியாளர்கள் தற்போது குழப்பம் அடைந்திருந்தாலும், குடும்பத்தினரை பார்த்த மகிழ்ச்சியில் உள்ளனர்.