ஒரு தசாப்த காலமாக ஹோட்டலில் சர்வராகவும் பணியாற்றிய கல்யாண சுந்தரம், தனது ஓய்வூதியத் தொகையான ரூ.10 லட்சத்தை கூட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். தனது சம்பாத்தியத்தை முழுவதுமாக சமூகப் பணிக்காக செலவழித்த உலகின் முதல் நபர் திரு கல்யாண சுந்தரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் சமூக சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNO), 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது.