ஏற்கனவே கடந்த ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா முதல் அலை துவங்கிய போது, போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, சுமார் 6 மாதத்திற்கு மேல், படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதன் காரணமாக, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா முதல் அலை துவங்கிய போது, போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, சுமார் 6 மாதத்திற்கு மேல், படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதன் காரணமாக, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.