வெள்ளித்திரையில் வலம் வரும் நடிகர், நடிகைகளை விட சின்னத்திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர் என்றே கூறலாம். அந்த வகையில், தொகுப்பாளினிகளில் திவ்யதர்ஷினி என்கிற டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய துறுதுறு பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே.