இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சிம்பு குறித்து பேசியது வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன், இயக்குனராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் ஜொலித்து வருகிறார். அவர் தனக்குள் இருக்கும் பாடலாசிரியர் திறமையை தூண்டிவிட்டது சிம்பு தான் என அந்த பேட்டியில் கூறி உள்ளார். போடா போடி படத்தின் போது சிம்பு பாடல் வரிகளை எழுதும்போது, தன்னிடமும் ஏதாவது இரண்டு வரிகளை எழுதச் சொல்லுவார். அப்படி அவர் கொடுத்த நம்பிக்கை தான் இப்போது என்னால் சிறந்து விளங்க முடிகிறது என விக்கி கூறினார்.
இதையும் படியுங்கள்... மங்காத்தா அஜித் போன்று திடீரென சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய சூர்யா... வைரலாகும் மாஸ் போட்டோ