இந்நிலையில், ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை அறிந்த விக்னேஷ் சிவன், நானும் ரெளடி தான் படத்திற்காக தான் எழுதிய பாடல் வரிகளை பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அப்படத்தில் இடம்பெறும் கண்ணான கண்ணே என்கிற பாடலில் ‘கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்குறதும்’ என ஒரு லைன் வரும்.