கார் பரிசளித்தபோது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, நீண்ட நெடிய பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் உதயநிதி, அதில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது.