கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். முதல் நாளே அதிரடி காட்சிகளில் தூள் கிளப்பிய சரவணன், பின்னர் நாயகியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். முதல் நாளே அதிரடி காட்சிகளில் தூள் கிளப்பிய சரவணன், பின்னர் நாயகியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.