தேர்தல் முடிவுக்கு தடை விதித்த நீதிமன்றம் :
இரண்டாவது முறையாக கடந்த 2019-ம் ஆண்டும் மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி, மற்றும் பாக்கியராஜ் தலைமையிலான மற்றோரு அணி போட்டியிட்டது. தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதித்த நீதிமன்றம் நடிகர் சங்க அலுவல்களை கவனிக்க தனி அதிகாரியை நியமித்தது.