இரண்டா பாகம் ரெடியாகும் நிலையில்.. ஆயிரத்தில் ஒருவன் செய்த வசூல் வேட்டை விவரம்

First Published May 26, 2022, 4:05 PM IST

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த  ஆயிரத்தில் ஒருவன். படம் செய்த வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார்.

ayirathil oruvan

செல்வராகவன் இயக்கத்தில் மாஸாக உருவான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் கார்த்தி வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்

ayirathil oruvan

அப்போது போதுமான  தோல்வியை தழுவிய இருந்தாலும் சில காலங்கள் கழித்து ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.  வித்யாசமான கதையம்சத்தை கொண்டுள்ள இந்த படம் வெளியான போது  உலகம் முழுக்க சுமார் ரூ. 53 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர். 

ayirathil oruvan 2

இந்த காவியமான திரைப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் படம் 2024 இல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது, ​​AO2 தயாரிப்பாளர்கள் காலவரையின்றி படத்தின் வேலையை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ayirathil oruvan 2

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முன் பணிக்கவே கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாம். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் இல்லை என சொல்லப்படுகிறது. 

click me!