இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நித்யாவிடம் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து பேசியது. அப்போது பதிலளித்த நித்யா, 'ஊடகங்களில் பேசி எனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? உங்களுக்கு கண்டன்ட் தான் நிறைய கிடைக்கும். எங்கு பேசினால் எனக்கு நீதி கிடைக்குமோ அங்கு பேசிக்கொள்கிறேன்' என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நடிகர் கமல், நித்யாவை அழைத்து அட்வைஸ் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.