இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதால், தான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக நடிகை தேஜஸ்வி தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டும் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.