அதன்படி அவர் காரில் செல்லும்போது பலமுறை பிரேக் சேதமடைந்து இருப்பதாகவும், சமீபத்தில் உஜ்ஜயினியில் உள்ள கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்றபோது, பிரேக் செயலிழந்ததால் தான் விபத்தில் சிக்கியதாகவும், இது யாரோ செய்த சதி என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். அதுமட்டுமின்றி அவரை விஷம் வைத்து கொள்ளவும் முயற்சிகள் நடந்ததாக கூறி உள்ளார்.