தற்போது பூரண உடல்நலம் பெற்றதை அடுத்து, இன்று காலை 4 மணிக்கு அவர் குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.