இதனால் கடுப்பான ரேகா நாயர், நேற்று சென்னை திருவான்மியூர் கடற்கரையில் ஹாயாக வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன என ரேகா நாயர் கேட்க, பதிலுக்கு நீ அம்மணமா நடிச்சா அப்படித்தான் பேசுவேன் என பயில்வான் கூறியதால் வாக்குவாதம் முற்றியது.