நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவருக்கும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, திரை உலகச் செய்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.