பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் :
தென்னாட்டில் இளம் பெண்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். சில தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்த சம்பவங்களுக்கு பின்னனியில் ஒரு பெரிய சதி செயல் இருப்பதை சூர்யா கண்டறிகிறார். அதோடு வில்லன் வினய் அங்குள்ள பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதையும் கண்டறியும் சூர்யா வில்லனை தோற்கடிப்பதே இதன் கதைக்களம்.