சிறுநீரை அருந்த கூறியுள்ளார்:
அதாவது, காலையில் எழுந்தவுடன் அவரின் சிறுநீரை அருந்த வேண்டும் என்று கூறியுள்ளார். எல்லா மல்யுத்த வீரர்களும் இதைத்தான் செய்கிறார்கள். இது உங்களை விரைவாக காயத்தை குணமடையச் செய்யும். இதனை கஷாயம் போல் ஒரு மடக்கில் குடித்துவிடாமல், பீர் குடிப்பது போல ரசித்து.. ருசித்து குடிக்க வேண்டும் என்று கூறினாராம்.
அதே நேரம் இதை நீங்கள் 15 நாட்கள் தொடர்ந்து அருந்த வேண்டும். இதை அருந்தும் போது மது, புகையிலை மற்றும் ஆட்டு இறைச்சியைத் தவிர்த்து, எளிய உணவை உட்கொள்ளுங்கள் என்று வீரூ தேவ்கன் அறிவுரை வழங்கியுள்ளார்.