நடிகர் சூர்யாவும் இதுகுறித்து ஒருமுறை பேசி உள்ளார். நான், யுவன், மகேஷ் பாபு அனைவரும் செயின்ட்ஸ் பீட்ஸ் பள்ளியில் நண்பர்கள் என்று கூறினார். அப்போது தாங்கள் நண்பர்கள் தான் என்றும், அப்போது நாங்கள் அனைவரும் படங்களில் நடிப்போம் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போது அனைவரும் படங்களில் நடித்து, பெரிய ஹீரோக்களாக மாறி உள்ளதாகவும் கூறினார்.