எத்தனையோ இசைகள் இருந்தாலும், தமிழ் நாட்டில் எப்போதுமே நாட்டுப்புற இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. காரணம், குழந்தை பிறப்பில் துவங்கி, காதுகுத்து, மஞ்சள் நீர், கல்யாணம்... போன பல்வேறு சுப நிகழ்ச்சிகளிலும் கிராமங்களில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி தான் நடத்தப்பட்டு வருகிறது. இது நம் தமிழர்களில் ரத்தத்தில் ஊறிய ஒரு இசை என கூறலாம்.