இவர் அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து, தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த மஹாலக்ஷ்மி சீரியலில் நடித்த போது, அந்த சீரியல் நாயகன் ஈஸ்வருடன் பழகி வருவதாக, ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.