முன்னதாக காலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சன்னி என்ற ராகுல், சல்மான் கானைக் கொல்லத் திட்டம் தீட்டியதாகக் கூறினார். இது குறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரி, சன்னியை போலீசார் விசாரித்தபோது, "சல்மான் கானை கொலை செய்வதற்காக மும்பைக்கு வந்திருப்பதை ஒப்பக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.