இந்நிலையில் திடீரென நடிகர் துர்க்கர் சல்மான் வீடு மற்றும் அலுவலகங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை, வரி ஏய்ப்பு , கள்ளக் கடத்தல், சட்டவிரோத விற்பனை, ஆவணங்கள் சரிபார்ப்பு, இறக்குமதி ஆவணம் வரி ரசீது சரிபார்த்து, போன்ற காரணங்களுக்காக நடப்பது வழக்கம்.