தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் அங்கு ஜாதி ரதனலு என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப்பை தேர்வு செய்தார் சிவகார்த்திகேயன். இதனால் படம் வேறலெவலில் வெற்றியடைய போகிறது என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.