தற்போது விஜய் சேதுபதி பாணியில், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என நடித்து அசத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா கல்லூரி காலங்களில், பார்ட் டைம் வேலை செய்து கொண்டே படித்தவர் தான். ஒரு உடலில் டேபிள் துடைக்கும் பணியை செய்ததாகவும், எனவே எந்த தொழில் செய்தலும் அதில் உயர்ந்தது - தாழ்ந்தது என்கிற பாகுபாடு கிடையாது என கூறியுள்ளார்.