இந்த நிலையில் விஜய்க்கு அவரின் அம்மா ஷோபா வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த செய்தியில் “ இப்போ போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று, பெண்ணியம் காப்பாற்று, புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (Celebrity Mother) இனி நானும் ஒரு PM (Proud Mother)” என்று ஷோபா தெரிவித்துள்ளார்.