Shivani: மிஸ் இந்தியா போட்டியில் இருந்து திடீரென விலகிய..நெஞ்சுக்கு நீதி படத்தின் நடிகை..என்ன காரணம் தெரியுமா?

Published : Jun 30, 2022, 01:51 PM ISTUpdated : Jun 30, 2022, 01:56 PM IST

Shivani Rajasekhar: (ஷிவானி ராஜசேகர்) ‘மிஸ் இந்தியா’ போட்டியில்  தமிழ்நாடு சார்பில், நடிகை ஷிவானி ராஜசேகர் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பில் இந்தமுறை யாரும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

PREV
14
Shivani: மிஸ் இந்தியா போட்டியில் இருந்து திடீரென விலகிய..நெஞ்சுக்கு நீதி படத்தின் நடிகை..என்ன காரணம் தெரியுமா?
Shivani Rajasekhar

‘மிஸ் இந்தியா’ போட்டியில்  தமிழ்நாடு சார்பில், நடிகை ஷிவானி ராஜசேகர் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பில் இந்தமுறை யாரும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

24
Shivani Rajasekhar

பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான ஜீவிதா ராஜசேகர் மருத்துவப் படிப்பில் கவனம் செலுத்து வருகிறார். மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில்  'அன்பறிவு' படத்தில் நடித்து மக்கள் மனதில் கொள்ளைகொண்டர். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

 மேலும் படிக்க....1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...

 

 

34
Shivani Rajasekhar


இவர், திரைப்படத்துக்கு வருதற்கு முன்பு அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று வந்தார். பெமினா மிஸ் இந்தியா படத்தை வென்றிருந்த அவர், தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீரென அதில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளார். மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

 மேலும் படிக்க....1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...

44
Shivani Rajasekhar

இது குறித்து ஷிவானி ராஜசேகர் மேலும் பேசும்போது, ''நான் மலேரியாவால் பாதிக்கப்பட்டுவிட்டதால், அழகு பயிற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. மருத்துவ படிப்பிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் அடுத்த மாதம் பிராக்டிக்கல் தேர்வும் இருக்கிறது. இதனால், இவற்றில் நான் கவனம் செலுத்த இருப்பதால், இந்த ஆண்டு நடைபெறும் மிஸ் இந்தியா போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு நிச்சயம் கலந்து கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் அறிவிப்பால் இந்த ஆண்டு மிஸ் இந்தியா போட்டில் யாரும் கலந்து கொள்ள இயலாத சூழல் நிலவியுள்ளது.

 மேலும் படிக்க....1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...

 

Read more Photos on
click me!

Recommended Stories