இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஷாருக் கான் இப்போது தனக்கென ஒரு புதிய மெய்க்காப்பாளரைத் தேடி வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதுவரை ஷாருகானுக்கு மெய் காப்பாளராக இருந்த ரவி சிங், தற்போது ஆர்யன் கான் வெளியில் செல்லும் போதெல்லாம் அவரைப் பாதுகாக்கும் படி நியமிக்கப்பட்டுள்ளாராம்.