மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், ஷாருகான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆர்யன் கான் ஆதார் சாலை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருகிறார்.